ரசிகன்❤️
என் வெண்ணிலவே
இன்று வானில் தோன்றிய நிலவும் உன்னை நினைவுற செய்தது .....
இந்த இரவில் தூரமாய் தெரிந்த இடி மின்னலின் மின்னொளியின் பின்புறம் தெரிந்த மேகத்தின் நிழழும் நீ தான் என கவிதை பாடிக்கொண்டும் இருந்தேன் என் நண்பனிடம்.......😍
தேர்வை முடித்து மணி சத்ததிற்கு காத்திருந்த வேலையில் அங்கு இருந்த ஒற்றை ஈ யிடம் உன்னழகை வருனித்திக்கொண்டிருந்தேன்......❤️
தென்றல் பேசும் வார்த்தைகளுக்கு மொழி இல்லை , உணர்ந்தால் மட்டுமே புரியும் கூற வரும் கதை........
பேசத்தொடங்கிய மழளையின் தடுமாற்றமே உன்னிடம் பேசவேண்டும் என்ற ஆசை ஆனால் பேசுவதில் பயம்😒
மயிலிறகு குட்டியிடும் என்று புத்தகத்தில் வைத்து தினமும் திறந்து பார்க்கும் குழந்தையின் சிந்தனையே உன் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்கும் வேலையில்.......😍
காரணமற்ற என் சிரிப்புக்கு காரணமானவள்......
காரணம் தெரியாமல் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் காரணம் இல்லாமல் கவிதையாக மாறியது
இந்த கவிஞனின் புத்திக்கு....
கூர் கொண்ட உன் புருவம் கீரி கலைந்த என் சோகங்கள்.....
உன் நினைப்பில் சந்தோசத்தை தந்தது........
விழி இரண்டும் நான் மட்டுமே பார்த்த மாய திரைகள் உன் பார்வையில் விழுந்த மாயமோ ... நான் படபடத்துப்போனேன் தேன்பூ கண்ட பட்டாம்பூச்சி போல்❣❣❣❣
பொன் செய்யும் பொற்க்கொள்ளனுக்கு கிடைத்த அற்புதமே நீ என் பொன் நிறமே......
அழகியே......❤
நான் கூறும் பொய்கள் அனைத்தும் நீ படிக்கும் போது மட்டுமே உன்மையாகும்.........
என் அழகியே DD❤
உன் ரசிகன்❤
✍️நான்✍️
Superb🔥🔥🔥
ReplyDeletemanathai thirudum kavithai.........
ReplyDeleteSupet
ReplyDelete